செவ்வாய், 26 ஜனவரி, 2010

துபாயில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் திறப்பு


துபாய் : முன்னணி நகை நிறுவனமான ஜோய் ஆலுக்காசின் புதிய ஷோரூம், துபாய் குளோபல் வில்லேஜில் திறக்கப்பட்டுள்ளது.

அதை குளோபல் வில்லேஜின் தலைமை செயல் அதிகாரி சாயித் அலி ரெதா திறந்து வைத்தார். விழாவில் ஜோய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், ÔÔதுபாய் குளோபல் வில்லேஜ், உலகையே ஒரு குடைக்குள் கொண்டுள்ளது. கொண்டாட்டம், மகிழ்ச்சியின் அடையாளமாகி இருக்கிறது. அதில் நாங்களும் பங்கெடுத்துள்ளோம். இங்கு கொண்டாட வருபவர்கள் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் நகை வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும். வைரம், முத்து, கல் நகைகளுக்கு அதிக சலுகை அளிக்கிறோம்ÕÕ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக